பேசும் தெய்வமான சித்தர்களின் ஜீவ சமாதிகள்
தமிழகத்தின் பல பகுதிகளிலும் வாழ்ந்த 50க்கும் மேற்பட்ட சித்தர்கள் பற்றிய தகவல்கள், அவர்களது அமானுஷ்ய ஆற்றல், அவர்கள் ஜீவ சமாதி அடைந்த இடங்கள் ஆகியவை இந்த நூலில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. வடபழனி பாபா, விசிறி சுவாமிகள், சேர்மன் சுவாமிகள், அரவிந்தர் அன்னை, படே சாயிபு உள்ளிட்ட பல சித்தர்களின் வாழ்க்கை விவரங்கள் வியக்க வைக்கின்றன. இவற்றுடன் சென்னையில் உள்ள ஜீவ சமாதிகள் பற்றிய தகவலும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளது. கடலூரைச் சுற்றி 20க்கும் மேற்பட்ட சித்தர்களின் ஜீவ சமாதிகளும், புதுச்சேரியில் 50 சித்தர்களின் ஜீவ சமாதிகளும் இருப்பதை இந்த நூல் தெரிவிக்கிறது
Reviews
There are no reviews yet.