சொல்லுங்கள் நீங்கள் மனிதர்களா?
ஊர்வன பரப்பன நீந்துவன கேள்வி கேட்பது போல் கதை அமைத்து ஆங்காங்கே கருத்துக்களை உதிர்த்துள்ள நூல் காகத்திடம் கீழே ஏன் இவ்வளவு கருப்பா இருக்கிறாய் என கேட்கிறது அதற்கு பதிலாக இறைவன் படைப்பில் கருப்பாக பிறந்ததற்காக கவலைப்படவில்லை அழகாக பிறந்தனே பெருமைப்பட வேண்டியது தானே அதற்காக ஏன் அடுத்தவரை தெளிவாக பார்க்கிறாய் அதுவும் ஆறு அறிவு படைத்த மனிதர்களைப் போல என்று குறிப்பிட்டு இருப்பது சரியான சூடு இழி குணங்களை எதிர்த்து துணைவோடு நின்ற ஜீவராசிகளை பற்றி படித்தால் மற்றவர்களை மதிக்கும் தன்னை தானாகவே வளரும்
Reviews
There are no reviews yet.