காவல் தேவதை
காவல் தேவதை நாவல் சமூகத்தில் நிகழும் பிரச்சனைகளை அடிப்படையாக கொண்ட இரு குறும் நாவல்களின் தொகுப்பு. கொரோனா பரவல் காலத்தில் நிகழும் சம்பவங்களை வைத்து புனையப்பட்ட கதை காவல் தேவதை. சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் நிகழும் சம்பவங்களை வைத்து சமூக அக்கறையுடன் எழுதப்பட்ட மற்றொரு கதை மனம் மாறாத மலர்கள். இரண்டுமே சமூக சீர்திருத்தத்தை வலியுறுத்துகின்றன.
Reviews
There are no reviews yet.