அதோ பார் மயில் மீதேறி பறந்து வருகிறான்
(உரை வீச்சுக்கவிதை நூல்)
என்ற நூலை வாங்கிப் படித்தால்…
1.மகிழ்ச்சி பெருகும்.
2.மனதில் நிம்மதி நிலைக்கும்.
3.துக்கம் தொலையும். நல்ல தூக்கம் வரும்.
4.செவ்வாய் கிழமையன்று பூஜை அறையில் முருகன் படத்தின் முன் நின்று கொண்டு படித்தால் பணம் வரும்.
5.வெள்ளிக்கிழமை அன்று படித்தால் வாங்கிய கடன் அடைபடும்.
5.கிருத்திகையில் விரதமிருந்து படித்தால் திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும்.
6.இரவு தூங்குவதற்கு முன் ஒரு முறை நூலை முழுவதும் படித்துவிட்டு படுத்தால் கெட்ட கனவு வராது. நன்றாகத் தூக்கம் வரும்.தினமும் ஒரு பாடல் படித்தால் அன்று முழுவதும் மனதில் மகிழ்ச்சி நிலவும்
Reviews
There are no reviews yet.