இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை
மனிதனுக்கு முக்கியமானது எது வாழ்க்கை வசதிகளா? மனநிம்மதிய? எல்லா வசதிகளும் படைத்தவர்கள் ஏதோ ஒன்று குறைவதாக கருதி கவலை அடைகின்றனர் எந்த கவலையும் இல்லாத சூழலை மனநிம்மதி அந்த நிம்மதியை கார் பங்களா பணம் போன்ற வசதிகள் பெற்றுத்தராது ஆன்மிகம் மட்டுமே நிம்மதியை கொடுக்கும் என்பதை தெளிவுபடுத்தும் நூல் தான் இன்பமே எந்நாளும் துன்பமில்லை
Reviews
There are no reviews yet.