இமெயில் தமிழன்
தமிழ்நாட்டின் முகவூர் என்ற சிறு கிராமத்தில் விவசாயியின் பேரனாகப் பிறந்து அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்து, மனிதர்களுக்கி டையிலான தகவல் பரிமாற்றத்துக்கான மின்னஞ்சலைக் கண்டுபிடித்ததால் ‘இமெயில் தமிழன்’ என்று அழைக்கப்படும் விஞ்ஞானி சிவா அய்யாதுரையின் வாழ்க்கை வரலாறு இது. தற்போது அமெரிக்காவில் வசித்துவரும் சிவா அய்யாதுரையுடன் நேரடியாகத் தொடர்புகொண்டு தகவல்களைப் பெற்று இந்த நூலை எழுதியுள்ளார் விஜய் ராணிமைந்தன்.
Reviews
There are no reviews yet.