உணவு பற்றி திருமூலர் திருவள்ளுவரின் உன்னத கருத்துக்கள்
நொடி இன்றி வாழும் நலவாழ்வு பற்றி வலியுறுத்தும் நூல் தமிழகத்தில் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பொன்மொழி காலங்காலமாக வழக்கத்தில் உள்ளது இதற்கான தெளிவை வள்ளுவர் தொடங்கி திருமூலர் வள்ளலார் என ஞானிகளும் சித்தர்களும் காலம் தோறும் உணர்த்தி வந்துள்ளனர் இந்த நூல் அவற்றை வலியுறுத்தியுள்ளது
Reviews
There are no reviews yet.