உரைநடைத் தமிழில் ஐம்பெரும் காப்பியங்கள்
பெருங்காப்பியங்கள் பற்றி எளிதில் புரிந்து அரசுடன் வாழும் சிந்தனையை தூண்டும் வகையில் உரைநடை வடிவில் எழுதப்பட்டுள்ள நூல் ஆசிரியர் வரலாறு பாத்திரப்படைப்புகள் சிறப்பு அம்சங்கள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன எதிர்காலத்தில் இலக்கியங்களிலும் புராணங்களிலும் வழிபாடு செய்வதையும் ஏற்புடைய கடவுளை வணங்கி நூலை துவங்குவார் சிலப்பதிகாரத்தில் இம்முறை காணமுடியவில்லை திங்கள் ஞாயிறு மாலை பூம்புகார் இவற்றினை வாழ்த்தி துவங்கும் புதுமையை பதிவு செய்துள்ளார்
Reviews
There are no reviews yet.