ஒரு பிணந்தோக்கியின் வரலாற்று குறிப்புகள் – தமிழில் மாலன்
பார்சி சமூகத்தில் பிணம் தூக்கும் பணிகளை செய்யும் விளிம்பு நிலை மக்களின் வாழ்வியல் பற்றி, பிரபல இந்திய நாடக ஆசிரியர் சைரஸ் மிஸ்திரி ஆங்கிலத்தில் எழுதிய நாவல் “Chronicle of a Corpse Bearer” 2015-ம் ஆண்டின் சிறந்த ஆங்கில இலக்கிய புத்தகத்துக்கான சாகித்ய அகாடமி பிரதான விருதை பெற்றது. அதனை மாலன் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்துள்ள “ஒரு பிணந்தூக்கியின் வரலாற்று குறிப்புகள்” என்ற புத்தகத்திற்காக சிறந்த மொழி பெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதை வென்றுள்ளார்.
Reviews
There are no reviews yet.