பட்டுக்கோட்டையாரின் திரையுலக பாடல்களில் சிறப்புமிகு சிந்தனைகள் -அண்ணாமலை
கருத்துள்ள பாடல்களை எழுதியவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் கவிதை பாடல்கள் காலம் கடந்து வாழ்கின்றன சமுதாயத்தில் மண்டிக்கிடக்கும் மூடப்பழக்க வழக்கங்களை கண்டிக்கின்றனர் மக்களுக்குப் புரியும் விதத்தில் எளிய நடையில் பாடல்களை இயற்றியுள்ள இவரது சிறப்பு மனதில் நின்ற திரைப்படப் பாடல்களில் உள்ள சிறப்புமிகு சிந்தனைகள் நான்கு அத்தியாயங்களாக எழுதப்பட்டுள்ளன
Reviews
There are no reviews yet.