வாழ்க்கை வரமா? சாபமா?
வாழ்க்கை வரமா? சாபமா? என்ற கட்டுரையிலிருந்து… ‘‘நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சரியாக முடிவெடுக்கும்போது சரியான விஷயங்கள் நிகழ்கின்றன. தவறாக முடிவெடுக்கும்போது எல்லாம் தவறாகவே போகின்றன. வெற்றியும் தோல்வியும் இந்த அடிப்படையில்தான் நிகழ்கின்றன. எனவே வலியும் துயரமும் வந்தால் யார் மீது பழியைப் போடலாம் என்று அங்குமிங்கும் பார்க்காதீர்கள்.
உங்களுக்கு நோய் வந்தால் அடுத்தவர்களுக்கா மருந்து கொடுக்கிறீர்கள்? உங்களுக்குத் துன்பம் வந்தால் மட்டும் அடுத்தவர்களை ஏன் காரணம் சொல்கிறீர்கள்?’’ மேலும் ‘அற்பம் முதல் அற்புதம் வரை’, ‘உயிருக்கு விருப்பங்கள் ஏது? எது சாதகம்?’, ‘எது பாதகம்?’ போன்ற 20 கட்டுரைகள் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.
Reviews
There are no reviews yet.