,

அதிகாலை இருட்டு

120

குடும்பம்-பாசம் அழகாக சொல்லும் நாவல்

Availability: 1 in stock

அதிகாலை இருட்டு தேவிபாலா

எழுத வந்த 1981இல் இதுவரை 36 வருடங்களில் சிறுகதை தொடர்கதை நாவல்கள் குறுநாவல்கள் என 8 ஆயிரத்துக்கும் மேல் அதற்குமேல் எண்ணவில்லை
முதல் படைப்பு கலைமகள் பத்திரிகையில் எல்லா பிரபல வார மாத இதழ்களிலும் படைப்புகள் வெளியாகிவிட்டன
சிக்கிக் கொண்டு வந்தது மடிசார் மாமி என்ற தொடர் சின்னத்திரையில் எல்லா தொலைக்காட்சி சேனல்களிலும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் வெளியாகிவிட்டது கதை திரைக்கதை வசனம்
நாலு முறை மைலாப்பூர் அகாடமி விருது
தமிழக அரசின் விருது சிறந்த கதை ஆசிரியருக்காக
ஏவிஎம் ராஜன் கவிதாலயா விகடன் போன்ற எல்லா பிரபல நிறுவனங்களுக்கும் எழுதியாகிவிட்டது
இயக்குனர் அமரர் கே பாலச்சந்தர் முதல் இப்போதுள்ள புதுமுக இயக்குனர் வரை அனைவரிடமும் பணிபுரிந்த அனுபவம் பயணம் தொடர்கிறது தேவி பாலாவின் பணியும் தொடர்கிறது

Reviews

There are no reviews yet.

Be the first to review “அதிகாலை இருட்டு”
Shopping Cart