ஆறுமுகக் கடவுள் உரைத்த பூர்வ ஜென்மங்கள்
வேறு வேறு பிரச்சினைகளுக்கு ஆறுமுகக் கடவுள் எழுத்துமூலம் தந்த தீர்வுகளையும் அது தொடர்பான அனுபவங்களை தொகுத்து உள்ள நூல் மூளை வளர்ச்சி பெறாத குழந்தைக்கு முருகனிடம் பரிகாரம் கேட்டபோது விதி முடிந்து விடும் அந்த அடுத்த குழந்தை ஆயுள் ஆரோக்கியம் பெறும் என்ற பதில் தந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது அதன் பெற்ற பிள்ளை இறந்த அதே நேரத்தில் ஞானமுள்ள பிள்ளை பிறந்தது என அனுபவம் குறிப்பிடப்பட்டுள்ளது முருகக்கடவுள் எழுதிக் காட்டிய அற்புதம் அனுபவங்களை தொகுத்து தரும் நூல்
Reviews
There are no reviews yet.