ஒரு வினாடி புத்தர்
காட்டுப்பூ இதழ்களில் சத்குரு அவர்களின் எண்ணங்களாக மரபின் மைந்தன் முத்தையா அவர்களின் எழுத்தில் வெளிவந்த எழுத்தாக்கத்தின் தொகுப்பே இந்நூல். வாழ்வின் திசைகளை விளக்கிக் கொண்டு விட்டதாய் உள்ளம் கொள்ளும் கர்வத்தின் மீது கல்லெறிகின்றன சத்குருவின் சிந்தனைகள்.
நாம் அறிந்தேயிராத அதிசய உலகங்களின் வாசல் திறக்கும் சத்குருவின் வாஞ்சைமிக்க கருணை வழிந்தோடும் வரிகள் இவை. பிரபஞ்சத்தை தன்னுள் கண்ட பிரம்மாண்டம், பரிவுடன் உணர்த்தும் பாடங்கள் இவை.
Reviews
There are no reviews yet.