கப்பலோட்டிய கதை – வ உ சி : குருசாமி மயில் வாகனன்
ஒருவருடைய சுயசரிதையை முழுமையாக எழுதுவது என்பது சிரமம் வாய்ந்த பணி என்றாலும்
வ உ சி பற்றி தன்னுடைய பார்வையில் நடு நிலைமையுடனும் அறிவியல் பார்வையுடனும் பல்வேறு தரவுகளுடன் பகுத்தாய்ந்து
இந்த நூலை படைத்திருக்கின்றார் நூலாசிரியர்
என்று
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் நா. இராஜேந்திரன் அவர்கள் அணிந்துரை தந்திருக்கின்றார்கள்.
Reviews
There are no reviews yet.