குட்டநாட்டரசன் குட்டுவன் KUTTANATTARASAN KUTTUVAN
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவன். இவனது வரலாற்றைச் சங்க இலக்கிய நூலான பதிற்றுப்பத்தின் மூன்றாவது பத்து விவரிக்கிறது. இம்மூன்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு எழுந்த குட்டுவனைப் பற்றிய வரலாற்று நாவல் இது.
Reviews
There are no reviews yet.