தமிழ் இமயங்களை வணங்கி மகிழ்கிறேன்
இமயமலை போல் வாழ்வில் சிறந்து விளங்கும் எழுவரை பற்றி சுவைப்பட எழுதப்பட்டுள்ள நூல் பெருந்தலைவர் காமராஜர் மாமனிதர் அன்னை தெரசா கல்கண்டு தமிழ்வாணன் இசையமைப்பாளர் இளையராஜா கவிஞர் மு மேத்தா அன்பு பாலம் கல்யாண சுந்தரனார் ஆகியோரின் வாழ்க்கை நிகழ்வுகளை நிரல்பட விவரிக்கிறது
Reviews
There are no reviews yet.