மனிதத்தை நோக்கி ஒரு பயணம் -எம் ஹரிஹர மகாதேவன்
விண்ணில் பறவை போல் பறக்கத்தெரிந்த மனிதன், மண்ணில் மனிதனாக நடக்கத்தலைப்பட வேண்டிய வழிமுறைகள் இந்த நூலில் தெளிவு படுத்தப்பட்டுள்ளன. அந்தப்பரம்பொருளிலிருந்து எப்படி வந்தோமோ அதே நிலையில் அவனைச்சேர்வதே நமது வாழ்வின் நோக்கமாக இருக்க வேண்டும் என்பது , பல கதைகள், நிகழ்ச்சிகள், அனுபவங்கள் மூலமாக விளக்கப்பட்டிருக்கிறது.வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் மனிதன் அந்த மனிதத்தை நோக்கிப் பயணிப்பதே வாழ்வின் தலையாய நோக்கம் என்பது பல எடுத்துக்காட்டுகளின் மூலம் அறுதியிட்டுக் கூறப்பட்டுள்ளது.
Reviews
There are no reviews yet.