மருதநாயகம் என்ற மர்மநாயகம்
“மருதநாயகத்தின் வாழ்க்கைச் சரிதத்தை அனைவரும் வாசித்தறியும் வகையில், நேர்கோட்டுச் சித்திரமாகத் தந்து இருக்கும் அமுதனின் உழைப்பும், தீவிரமும் போற்றுதற்குரியது.” “பிரிட்டிஷாருக்கு எதிராக முதல் சுதந்திரப் போரை நிகழ்த்திக் காட்டிய மருதநாயகத்திற்கு தமிழ்நாட்டில் மணிமண்டபமோ நினைவிடமோ கூட. இல்லை. இறுதிப்போரில் மருதநாயகம் வென்றிருந்தால் இந்திய வரலாறு மட்டுமல்ல இங்கிலாந்தின் வரலாறுமே மாற்றி எழுதப்பட்டிருக்கும்.” “இந்த நூலை வாசிப்பதென்பது பதினெட்டாம் நூற்றாண்டின் தமிழக வரலாற்றை வாசிப்பதும் கூட ” “இந்த நூல் மூலம் மீண்டும் ஒரு முறை கான்சாகிப்புடன் வாழும் வாய்ப்பினை நமக்கு ஏற்படுத்திக் கொடுக்கிறார், அமுதன்.
Reviews
There are no reviews yet.