,

வாய் முதல் ஆசன வாய் வரை

130

வாய் முதல் ஆசன வாய் வரை

ந்தக் கொரோனா காலம், சித்த மருத்துவப் பயன்பாட்டின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தி இருக்கிறது என்று கூறலாம். உடலில் தோன்றும் அத்தனை நோய்களுக்கும் சித்த மருத்துவ முறையில் குணம் பெறலாம் என்பதை இந்த நூல் எடுத்துக்காட்டுகிறது. பாளையங்கோட்டை அரசினர் சித்த மருத்துவக் கல்லூரி பேராசிரியரும், 25 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் பெற்றவருமான இந்த நூலின் ஆசிரியர், மனித உடலில் ஏற்படும் அனைத்துக் கோளாறுகளைத் தெரிவித்து, அவற்றுக்கு சித்த மருத்துவத்தில் என்ன சிகிச்சை என்பதை விளக்கி இருக்கிறார். நோய்கள் தொடர்பான அத்தனை ஐயப்பாடுகளுக்கான விளக்கங்களை, அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் எளிய நடையில் தந்து இருப்பதால், சித்த மருத்துவ சிகிச்சை கையேடு போல இந்த நூல் திகழ்கிறது.

வாய் முதல் ஆசன வாய் வரை

ந்தக் கொரோனா காலம், சித்த மருத்துவப் பயன்பாட்டின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தி இருக்கிறது என்று கூறலாம். உடலில் தோன்றும் அத்தனை நோய்களுக்கும் சித்த மருத்துவ முறையில் குணம் பெறலாம் என்பதை இந்த நூல் எடுத்துக்காட்டுகிறது. பாளையங்கோட்டை அரசினர் சித்த மருத்துவக் கல்லூரி பேராசிரியரும், 25 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் பெற்றவருமான இந்த நூலின் ஆசிரியர், மனித உடலில் ஏற்படும் அனைத்துக் கோளாறுகளைத் தெரிவித்து, அவற்றுக்கு சித்த மருத்துவத்தில் என்ன சிகிச்சை என்பதை விளக்கி இருக்கிறார். நோய்கள் தொடர்பான அத்தனை ஐயப்பாடுகளுக்கான விளக்கங்களை, அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் எளிய நடையில் தந்து இருப்பதால், சித்த மருத்துவ சிகிச்சை கையேடு போல இந்த நூல் திகழ்கிறது.

Reviews

There are no reviews yet.

Be the first to review “வாய் முதல் ஆசன வாய் வரை”
Shopping Cart