வாழ்க்கைத்துணையை இழந்தவர்களுக்கு சில யோசனைகள்
துணையை இழந்தவர்கள் துணிவுடன் வாழ்வை எதிர்கொள்ளும் வகையில் கருத்துக்களை கூறும் நூல் முதல் அறிவுரையாக கடன் வாங்காதீர்கள் கொடுக்காதீர்கள் என்று உள்ளது அடுத்து இசையில் மனதை ஈடுபடுத்த சொல்கிறது பிறருக்கு உதவுவது சிறப்பானது அதனால் சிக்கலில் மாட்டிக் கொள்ளக்கூடாது போன்ற அறிவுரைகளை கொண்டுள்ளது
Reviews
There are no reviews yet.