வாழ்க்கையை நேசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்
பாரதியின் வாழ்க்கையில் இருந்து தொடங்குகிறது நூல் எத்தனையோ துன்பங்களை அனுபவித்தவர் எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என பாடினார் வாழ்வில் சில நேரங்களில் மனிதர்கள் குழந்தை தனத்தை பெற்றுவிடுகின்றனர் என்ற எதார்த்தம் பளிச்சிடுகிறது
Reviews
There are no reviews yet.