வீர சிவாஜி
சத்ரபதி சிவாஜியின் வரலாறை விவரிக்கும் நுால். இளமையிலே குதிரையேற்றத்தில் ஆர்வம் கொண்டது, நண்பர்களுடன் இணைந்து இளைஞர் படை உருவாக்கியது, டோரானா கோட்டை நிர்வாகம், புரந்தர் கோட்டையை தன் வசமாக்கியது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
சிவாஜியின் சாணக்கியம், தந்திரம், சிறையிலிருந்து தப்பித்த நிகழ்வு, ராணுவத்தைக் கட்டமைத்து சத்ரபதியாக முடி சூட்டிக் கொண்டது என சம்பவங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன.
Reviews
There are no reviews yet.