200 கோடி ரூபாய் சொத்து யாருக்கு?

130

200 கோடி ரூபாய் சொத்து யாருக்கு?

படிக்க சுவாரசியம் தரும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். 200 கோடி ரூபாய் சொத்து யாருக்கு என்ற முதல் கதை, கோழி முந்தியா… முட்டை முந்தியா… என நினைவுபடுத்துகிறது. தாய் கொடுத்த தைரியத்தில் எதிர்க்கட்சி வக்கீலையே திகைக்க வைத்து ஜெயித்த கதை அற்புதம். நதியோட்டம் போல நடை. குழந்தை பாசத்தை பற்றிய அதன் உள்ளே உள்ள கதையும் கண்களில் நீர் வரவழைக்கிறது.

உறவு கதையில் ஆசிரியரின் வித்தியாசமான பார்வை பளிச்சிடுகிறது. சினேகிதியின் தாய்ப்பாலை தன் மகன் குடித்தவன் என்ற பெருமை பேச, அந்த சினேகிதியின் மகள் தன் தங்கை தான். ஏனென்றால், தான் குடித்த பின் எச்சில் பால் அவள் குடித்து வளர்ந்ததால், அவள் தங்கை தான் என்பது நல்ல கருத்து.

வளர்த்த கடா கதையில் உள்ள பின்குறிப்பு, ஆசிரியர் வைத்த போட்டியில் திரும்ப கதையை படிக்க வைக்கிறது. பொழுதுபோக்கு கதைகள்.

 

200 கோடி ரூபாய் சொத்து யாருக்கு?

படிக்க சுவாரசியம் தரும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். 200 கோடி ரூபாய் சொத்து யாருக்கு என்ற முதல் கதை, கோழி முந்தியா… முட்டை முந்தியா… என நினைவுபடுத்துகிறது. தாய் கொடுத்த தைரியத்தில் எதிர்க்கட்சி வக்கீலையே திகைக்க வைத்து ஜெயித்த கதை அற்புதம். நதியோட்டம் போல நடை. குழந்தை பாசத்தை பற்றிய அதன் உள்ளே உள்ள கதையும் கண்களில் நீர் வரவழைக்கிறது.

உறவு கதையில் ஆசிரியரின் வித்தியாசமான பார்வை பளிச்சிடுகிறது. சினேகிதியின் தாய்ப்பாலை தன் மகன் குடித்தவன் என்ற பெருமை பேச, அந்த சினேகிதியின் மகள் தன் தங்கை தான். ஏனென்றால், தான் குடித்த பின் எச்சில் பால் அவள் குடித்து வளர்ந்ததால், அவள் தங்கை தான் என்பது நல்ல கருத்து.

வளர்த்த கடா கதையில் உள்ள பின்குறிப்பு, ஆசிரியர் வைத்த போட்டியில் திரும்ப கதையை படிக்க வைக்கிறது. பொழுதுபோக்கு கதைகள்.

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “200 கோடி ரூபாய் சொத்து யாருக்கு?”
Shopping Cart