, ,

அருள் மழை தாராயோ -வரலொட்டி ரெங்கசாமி

230

அருள் மழை தாராயோ -வரலொட்டி ரெங்கசாமி

Arul Malai Tharayo – Varalotty Rengasami

கோவிலுக்குள் செல்லும் போது சிலர் சிறப்பு தரிசனம் செல்ல பலர் விழிபிதுங்கி கூட்ட நெரிசலில் சிக்கி வரிசை நகராத இயங்கிக்கொண்டே செல்வர் ஆசிரியர் வரலொட்டி ரெங்கசாமி இந்த சிந்தனை வந்தது தாயே மீனாட்சி ஒரு நாளாவது நீயா சிறப்பு தரிசனத்துக்கு வழி பண்ண மாட்டாயா என கோபமுடன் சலுகையும்  கேட்க மகனின் அசைவுக்கு இசையும் தாயாய் அர்ச்சகர் வடிவில் வந்து தரிசனத்திற்கு அழைத்துச் செல்கிறாள் தாய் எழுத்தாளர் அறிவாளியாய் நிஜமானால் இடத்துக்கு இடம் மனிதருக்கு மனிதர் என எத்தனை அவதாரம் எடுத்தாலும் அன்னையின் முன் பிள்ளைதான் பித்தனாய் தென்றலாய் கதறி அழ முடியும் ஒரு வாய் சோறு ஊட்டும் போது கைவலி அமுதம் சுரந்து பிள்ளையின் வயிற்றை நினைப்பதுபோல ஆசிரியரின் வாழ்வில் அன்றாடம் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் அன்னையின் ஒவ்வொரு அசைவால் ஆசிரியர் புரட்டிப் போடுகிறது

அருள் மழை தாராயோ -வரலொட்டி ரெங்கசாமி

Arul Malai Tharayo – Varalotty Rengasami

கோவிலுக்குள் செல்லும் போது சிலர் சிறப்பு தரிசனம் செல்ல பலர் விழிபிதுங்கி கூட்ட நெரிசலில் சிக்கி வரிசை நகராத இயங்கிக்கொண்டே செல்வர் ஆசிரியர் வரலொட்டி ரெங்கசாமி இந்த சிந்தனை வந்தது தாயே மீனாட்சி ஒரு நாளாவது நீயா சிறப்பு தரிசனத்துக்கு வழி பண்ண மாட்டாயா என கோபமுடன் சலுகையும்  கேட்க மகனின் அசைவுக்கு இசையும் தாயாய் அர்ச்சகர் வடிவில் வந்து தரிசனத்திற்கு அழைத்துச் செல்கிறாள் தாய் எழுத்தாளர் அறிவாளியாய் நிஜமானால் இடத்துக்கு இடம் மனிதருக்கு மனிதர் என எத்தனை அவதாரம் எடுத்தாலும் அன்னையின் முன் பிள்ளைதான் பித்தனாய் தென்றலாய் கதறி அழ முடியும் ஒரு வாய் சோறு ஊட்டும் போது கைவலி அமுதம் சுரந்து பிள்ளையின் வயிற்றை நினைப்பதுபோல ஆசிரியரின் வாழ்வில் அன்றாடம் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் அன்னையின் ஒவ்வொரு அசைவால் ஆசிரியர் புரட்டிப் போடுகிறது

Reviews

There are no reviews yet.

Be the first to review “அருள் மழை தாராயோ -வரலொட்டி ரெங்கசாமி”
Shopping Cart