சாவித்திரிபாய் புலேவின் வாழ்வும் போராட்டமும்
தாழ்ந்து கிடந்த இந்தியாவில் அடிமைத்தனத்தில் வீழ்ந்து கிடந்த மக்களின் உரிமைகளுக்காகக் குரல்கொடுத்த போராளி சாவித்திரிபாயின் வாழ்வைப் பேசுகிறது இந்நூல். பெண்கள், ஒடுக்கப்பட்டவர்களின் கல்விக்காகவும் அவர்களின் வாழ்நிலை உயர்வுக்காகவும் போராடியவர் சாவித்திரிபாய். எண்பதுகளிலேயே பெண்களுக்காக மூன்று பள்ளிகளை நடத்தியவர். கைம்பெண்களுக்குப் புகலிடம் தரவும், சிசுக்கொலையைத் தடுக்கவும் விடுதியொன்றை அவர் நடத்திவந்தார். இப்படியொரு மானமிகு வாழ்க்கையை வாழ அவர் எதிர்கொண்ட இன்னல்களும் சவால்களும் ஏராளம். அவற்றையும் இந்நூல் பதிவுசெய்கிறது.
Reviews
There are no reviews yet.