, , ,

நளதமயந்தி  – Nalathamayanthi

270

நளதமயந்தி  – Nalathamayanthi

 

ஒருவரை ஒருவர் காணாமல் காதலித்து இடைஞ்சல் களுக்குப் பிறகு திருமணமும் செய்துகொண்டு இரண்டு பிள்ளைகளைப் பெற்றெடுத்து காலத்தின் கோலத்தால் நாட்டையும் செழிப்பையும் இழந்து காட்டுக்கு விரட்டப்பட்டு கணவன் மனைவி இருவரும் பிரிந்து ஆளுக்கொரு வீட்டிற்கு சென்று தனித்தனியே அல்லல்பட்டு ஒருவரை ஒருவர் காணாமல் வாடி பிள்ளைகளை நினைத்து உருகி என அன்பையும் துயரையும் காதலையும் பின்னிப் பிணைந்துள்ள தன்னுள் கொண்டது தான் இந்த நளதமயந்தி கதை இக்கதையின் முடிவில் இதைப் படிப்பதனால் உண்டாகும் பலனை முன் அறிவிக்கிறார் முனிவர் பிரகதீஸ்வரர் அவர் நலனில் இந்த உயர்ந்த வரலாற்றை திரும்பத்திரும்ப சொல்பவன் ஐயோ சொல்லும்போது கேட்பவனை தீயுள் ஒருபோதும் அண்டாது இந்த அற்புதமான தொழில் வரலாற்றை கேட்பவன் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் விலங்குகள் இடம் உடல்நலம் மகிழ்ச்சி ஆகியவற்றைப் பெறுவதோடு தனது காரியங்கள் அனைத்திலும் வெற்றியையும் புகழையும் நிச்சயம் ஈட்டுவான் இதில் எள்ளளவும் ஐயமில்லை என சொல்லியிருக்கிறார்

நளதமயந்தி  – Nalathamayanthi

 

ஒருவரை ஒருவர் காணாமல் காதலித்து இடைஞ்சல் களுக்குப் பிறகு திருமணமும் செய்துகொண்டு இரண்டு பிள்ளைகளைப் பெற்றெடுத்து காலத்தின் கோலத்தால் நாட்டையும் செழிப்பையும் இழந்து காட்டுக்கு விரட்டப்பட்டு கணவன் மனைவி இருவரும் பிரிந்து ஆளுக்கொரு வீட்டிற்கு சென்று தனித்தனியே அல்லல்பட்டு ஒருவரை ஒருவர் காணாமல் வாடி பிள்ளைகளை நினைத்து உருகி என அன்பையும் துயரையும் காதலையும் பின்னிப் பிணைந்துள்ள தன்னுள் கொண்டது தான் இந்த நளதமயந்தி கதை இக்கதையின் முடிவில் இதைப் படிப்பதனால் உண்டாகும் பலனை முன் அறிவிக்கிறார் முனிவர் பிரகதீஸ்வரர் அவர் நலனில் இந்த உயர்ந்த வரலாற்றை திரும்பத்திரும்ப சொல்பவன் ஐயோ சொல்லும்போது கேட்பவனை தீயுள் ஒருபோதும் அண்டாது இந்த அற்புதமான தொழில் வரலாற்றை கேட்பவன் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் விலங்குகள் இடம் உடல்நலம் மகிழ்ச்சி ஆகியவற்றைப் பெறுவதோடு தனது காரியங்கள் அனைத்திலும் வெற்றியையும் புகழையும் நிச்சயம் ஈட்டுவான் இதில் எள்ளளவும் ஐயமில்லை என சொல்லியிருக்கிறார்

Reviews

There are no reviews yet.

Be the first to review “நளதமயந்தி  – Nalathamayanthi”
Shopping Cart