சிவனே செல்வர்கள் பெரிய புராண கதைகள்
சிவாலயங்களில் பிரகாரம் வலம் வரும்போது அறுபத்தி மூன்று பேருடைய சிலைகள் வைக்கப்பட்டு இருப்பதை பார்த்திருக்கிறோம் அவை நாயன்மார்கள் சிலை என்பதை அறிவோம் ஆனால் அவர்களுடைய பெயர்களை வரலாறு எத்தனை பேருக்கு தெரியும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக ஈசனுக்கு தொண்டாற்றி இறைவனின் திருவருளைப் பெற்றவர்கள்
Reviews
There are no reviews yet.