நூறு வருஷத்துக்கு முன்பு பிரிட்டிஷ் துரை ஒருவர் ஆசையோடு கட்டிய மாளிகை அது. அந்தக் கட்டடத்தின் பெயரே சம்மர் கூல் பாலஸ். ஆள் நடமாட்டமில்லாத இந்த பங்களாவில் மர்மமான முறையில் ஒரு பெண் இறந்து கிடக்கிறாள். அந்த மர்மத்திற்கான முடிவு தெரிந்ததா? இல்லையா? என்பதை வாசித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்…
Reviews
There are no reviews yet.