ஒரே புத்தகத்தில் இரண்டு நாவல்கள் (மோகினித் தீவு + சோலைமலை இளவரசி
அடுத்து என்ன, அடுத்து என்ன என்று ஆவலுடன் பக்கங்களைப் புரட்ட வைக்கும் அதிரடித் திருப்பங்கள் நிறைந்த முற்றிலும் மாறுபட்ட ஒரு கதைக்களம். நீங்கள் சற்றும் எதிர்பார்க்க இயலாதது! கல்கியின் அனைத்துப் படைப்புகளையும் படித்தே ஆக வேண்டும் என்னும் ஆர்வத்தீயை நம்முள் ஜுவாலையுடன் எரியவைக்க வல்லைவை மோகினித் தீவும், சோலைமலை இளவரசியும்!
Reviews
There are no reviews yet.