ரயிலில் வந்த மயில்- Rayilil Vantha Mayil
Rayilil Vantha Mayil
வாசனைப் பூவுக்கு வண்டை அழைக்கும் சக்தி உண்டு. ஒரு பெண்ணின் கண்களுக்கு எந்த முரட்டு ஆணின் மனதையும் ஈர்க்கும் சக்தி உண்டு. அதுபோல, ரயில் பயணத்தில் வீரராகவனும் உமாவும் சந்தித்துக் கொள்கின்றனர். இச்சந்திப்பால் இவர்கள் வாழ்க்கையில் நடந்தது என்ன? அடுத்தடுத்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை காண வாசிப்போம் வாருங்கள்…
Reviews
There are no reviews yet.