வெற்றி.. வெற்றி.. வெற்றி..!
தாம்பரம் ஜெய்கோபால் கரோடியா தேசிய மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றியவரும் தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவருமான செல்வமணி விசுவநாதன் தன்னுடைய 47 ஆண்டு கால கல்விப்புலப் பணி அனுபவத்தின் அடிப்படையில் மாணவர்கள், இளைஞர்கள் வெற்றிபெற வழிகாட்டும் வகையிலும் ஆளுமை வளர்ச்சிக்கு உதவும் வகையிலும் இந்த நூலை எழுதியுள்ளார்.
Reviews
There are no reviews yet.