,

சிறகை விரிக்கும் மங்கல்யான்

180

மங்கல்யான் செயற்கைக்கோள் பற்றி தகவல் நூல்

Availability: 1 in stock

சிறகை விரிக்கும் மங்கள்யான்
கையருகே செவ்வாய்
விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை

இந்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை 2008இல் சந்திரயான்-1 செயற்கைகோளின் வெற்றிக்கு பின் வெகுவாக முன்னேறி உள்ளது அதன் மூலம் நமது கையருகே நிலவை கொண்டு வந்து நமது நாட்டிற்கு உலக அரங்கில் பெரும் புகழ் பெற்றுத் தந்தார் அறிவியலாளர் முனைவர் மயில்சாமி அண்ணாதுரை 2003 2004 இல் மங்கள்யான் உருவாக்கத்திலும் வெற்றியிலும் பெரும் பங்கு ஆற்றியவர்
மங்கள்யான் பூமியை விட்டு கிளம்பி செவ்வாய் கிரகம் சென்றடையும் வரை ஞாயிறுதோறும் தினத்தந்தி மூலம் அதன் செயல்பாடுகளை பற்றிய தமது எண்ணங்களை பகிர்ந்து கொண்டார் இதனை இப்போது புத்தக வடிவில் தமிழ் கூறும் நல்லுலகுக்கு படைக்கிறோம் மயில்சாமி அண்ணாதுரை அவர்களின் அறிவியல் திறனுடன் கலந்த மொழித்திறன் தமிழ்மொழிக்கு மேலும் ஒரு சிறந்த அணிகலன் என்பது தமிழ் நெஞ்சங்களின் ஏகோபித்த கருத்து

Reviews

There are no reviews yet.

Be the first to review “சிறகை விரிக்கும் மங்கல்யான்”
Shopping Cart